Islamic Widget

March 09, 2012

இறப்புச் செய்தி

ஜூன்னத்மியான் தெரு - அமீர் கார்டனில் மர்ஹூம் எஸ்.ஏ. ஹமீது அவர்களின் மகாளரும், மர்ஹூம் எஸ். செய்யது உமர் அவர்களின் மருமகளாரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் துணை தலைவர் எஸ்.ஓ. செய்யது ஆரிப் அவர்களின் மனைவியும், லுக்மான், தம்பிராஜா, சலீம் இவர்களின் தாயாரும், செய்யது இம்தியாஸ் அவர்களின் மாமியாருமாகிய ரோஜாமா என்கிற ரைஹானா பேகம் அவர்கள் மர்ஹூம் ஆகிவிட்டார்கள்.
இன்ஷாஅல்லாஹ் இன்று இரவு 8 மணிக்கு நல்லடக்கம் மீராப்பள்ளியில். இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

3 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. அஸ்ஸலாமு அலைக்கும்...

    இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்து, நல்லடியாரின் கூட்டத்தில் சேர்ப்பானாக , ஆமீன்.

    மேலும் அவர்களின் பிரிவால் வாடும் அவர் கணவர், மற்றும் அவர்களின் மகன்கள் மற்றும் மகளுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் பொறுமை தருவானாக ஆமீன்...

    அன்புடன்..
    மீ.ஹாஜாஹ் கமால் (மீ.மெ)

    ReplyDelete