Islamic Widget

December 30, 2011

பரங்கிப்பேட்டை கண்டிறாத வரலாறு காணாத புயல்




பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டையில் பலத்த காற்று வீசிவதால் மிண்சாரம் துண்டிக்கப்படுள்ளது மற்றும் மொபைல் போன் டவர்களும் சிக்கனல் துண்டிக்கபட்டுள்ளதால் தொலைதொடர்ப்பு பாதிக்கப்படுள்ளது. ஏர் செல், டோக்கமோ, டாடா, ஆகிய  மொபைல் போன் மட்டும் உபையகத்தில் உள்ளது பல இடங்களிள் மின்கம்பம் முரிந்து சாய்ந்தது உள்ளது பரங்கிப்பேட்டை டில்லி சாஹிப் பகுதியில் பல குடிசைகள் சேதம்யடைந்துள்ளது.

புதுசத்திரம் மற்றும் முட்லூர் சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்து துண்டிக்கப்படுள்ளது. இதனால் கடலூர், சிதப்பரம்,
மற்றும் ஏர்போட் சென்றவர்கள் போக முடியமால் தவித்து வறுகின்றாகள். தலைவர் முஹம்மது யூனுஸ் அவர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது:
அனைத்து முன் எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வருவாய்துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட அணைத்து துறையினரும் பஞ்சாயத்து யூனியனில் முகாம்யிட்டுயுள்ளனர். புயல் கரையை கடந்த உடன் அனைத்து நிவாரண பணிகளில் ஈடுபடுவோம் என்று பதில் அளித்தார்.

No comments:

Post a Comment