Islamic Widget

August 21, 2011

உயர் கல்வி உதவிதொகை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா!



பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் 20.08.2011 அன்று இஸ்லாமிய ஜக்கிய ஜமாஅத் நடத்திய உயர் கல்வி உதவிதொகை மற்றும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைப்பெற்றது.



இதில் கடலூர் மாவட்ட ஆட்சியர் திருமதி வே.அமுதவல்லி அவர்கள் கலந்து கொண்டு மாணவ, மாணவியர்களுக்கு பரிசளித்தார் இதில் ஜமாஅத் நிர்வாகிகள் உள்பட ஏரளாமனேர் கலந்து கொண்டனர்.

நன்றி: tntjpno

No comments:

Post a Comment