சென்னை: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிதம்பரம் சட்டமன்ற தொகுதி கடைசியில், வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தி.மு.க.வினர் பலர் விருப்பமனு கொடுத்து அவர்களிடையே கடும் போட்டி நிலவி வந்த நிலையில் இறுதியாக தற்போது மூ.மு.க.விற்கு ஒதுக்கப்ட்டுவிட்டது.
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இருவரும் கையெழுத்திட்டனர்.
Source: inneram
இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் , மூவேந்தர் முன்னேற்றக் கழகம் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் இருவரும் கையெழுத்திட்டனர்.
Source: inneram
No comments:
Post a Comment