சென்னை: தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
துபாய் நாட்டிலுள்ள ஓர் முன்னணி நிறுவனத்துக்கு 33 வயதுக்குட்பட்ட பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்று எலக்ட்ரிக்கல், ஏர் கண்டிஷன், பிளம்பிங் பிரிவுகளில் பணிபுரிந்த பிராஜக்ட், பெசிலிடிஸ் இன்ஜினியர்கள், மேற்பார்வை யாளர்கள் மற்றும் பிஎம்எஸ் ஆபரேட்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான நேர்முக தேர்வு டிசம்பர் 3ம் தேதி சென்னை அடையாறில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடக்கிறது.
துபாய் நாட்டிலுள்ள ஓர் முன்னணி நிறுவனத்துக்கு 33 வயதுக்குட்பட்ட பி.இ., பி.டெக் தேர்ச்சி பெற்று எலக்ட்ரிக்கல், ஏர் கண்டிஷன், பிளம்பிங் பிரிவுகளில் பணிபுரிந்த பிராஜக்ட், பெசிலிடிஸ் இன்ஜினியர்கள், மேற்பார்வை யாளர்கள் மற்றும் பிஎம்எஸ் ஆபரேட்டர்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான நேர்முக தேர்வு டிசம்பர் 3ம் தேதி சென்னை அடையாறில் உள்ள அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடக்கிறது.
Source:dinakaran
No comments:
Post a Comment